சூலூர் அருகே வாடகைக்கு டாக்ஸி புக் செய்த அந்தமான் தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு, காரை கடத்த முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் அருகே வாடகைக்கு டாக்ஸி புக் செய்த அந்தமான் தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு, காரை கடத்த முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.